இலங்கை தொடருக்கு கேப்டனாகும் இளம் வீரர்... ஹர்திக் இல்லை... பிசிசிஐ அதிரடி முடிவு?
இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.