சமூக வலைத்தளங்களில் சிலர் அபிஷேக்கின் தோல்விக்கு அவரது சகோதரி கோமல் ஷர்மாவை காரணமாக கூறி விமர்சனம் செய்துள்ளனர். கோமல், கிரிக்கெட் ரசிகராக தனது சகோதரரை உற்சாகப்படுத்த மைதானங்களில் வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்திய பேட்டிங்கை தொடங்கிய 2வது பந்திலேயே ரோகித் சர்மா ரன் அவுட்டாகி ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் பெவிலியனை திரும்பினார்.