இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடியது.