உத்தர பிரதேசத்தில் காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இளைஞர் ஒருவர் தனது இரட்டை சகோதரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.