- ADVERTISEMENT -

Tag: CricketInterview

“சேப்பாக்கத்தில் கால் வைத்தவுடன் பயம்” – வெற்றிக்குப் பிறகு மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்

சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது எப்போதும் சவாலாக இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்புதல். அதிரடியான தொடக்கமே பஞ்சாப் வெற்றிக்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.