பிசிசிஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி: வெளியான தகவல்
பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ராஜீவ் சுக்லா, அருண் துமால், ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது.
ஐபிஎல் 2027 தொடர் மார்ச் 10-ஆம் தேதி தொடங்கி மே 15-க்குள் நிறைவடைய வாய்ப்புள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். வெயில் மற்றும் பருவமழை பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை முன்னெடுக்கப்படுகிறது.
பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ராஜீவ் சுக்லா, அருண் துமால், ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது.