2014 ஆம் ஆண்டு மேத்யூஸ் செய்த தவறு.. 9 ஆண்டுக்கு பிறகு தாக்கிய கர்மா.... அப்போதே எச்சரித்த வீரர்
பங்களாதேஷ் அணியை எவ்வளவு திட்ட முடியுமோ அந்த அளவுக்கு மேத்யூஸ் திட்டி விமர்சித்து விட்டார்
இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வரவில்லை என்று கூறி பங்களாதேஷ் அணியினர் இந்த விதியை பயன்படுத்தி அவுட் வழங்குமாறு நடுவரிடம் கேட்டனர். இதன் மூலம் நடுவர் அவுட் வழங்கி இருக்கிறார்.
பங்களாதேஷ் அணியை எவ்வளவு திட்ட முடியுமோ அந்த அளவுக்கு மேத்யூஸ் திட்டி விமர்சித்து விட்டார்