கொலம்பியா நிலநடுக்கம்: 36 மணி நேரத்திற்குப் பின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 32 வயது பெண்
மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் சிக்கி 36 மணி நேரமாக இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த டேனியலா லார்கோ (32) என்ற பெண், 10 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.