மே 15 ஆம் தேதி ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகம் ரிஷபம், சிம்மம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய நன்மைகளை வழங்கும் என கூறப்படுகிறது.