25 நாட்களாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் போருக்கு இடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.