புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி, தொடர்புகள் மற்றும் வணிகம் ஆகியவற்றின் காரகராகவும் புதன் விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.
ஜோதிட ரீதியாக, இந்த ஆண்டு கிரகங்களின் சக்திவாய்ந்த மாற்றங்களால் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்பங்கள் ஏற்படப் போகின்றன.
சூரியன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியவை மகரத்தில் நிலைத்திருப்பதால், இந்த கிரக நிலை மிகவும் சக்திவாய்ந்ததாகவும், அனைவரின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகிறது.