பிரதமர் மோடி இல்லம் நோக்கி ராகுல் காந்தி பேரணி: போராட்டம், கைது, நாடாளுமன்றத்தில் அமளி
நீட் தேர்வு விவகாரத்தை முன்னிறுத்தி பிரதமர் மோடி இல்லம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் பேரணி நடத்தப்பட்டது. பின்னர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக முடங்கியது.