ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படுபவர் புதன். அறிவு, பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம், கணக்கு, புத்திசாலித்தனம் போன்ற அம்சங்களை புதன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஒவ்வொரு நாளும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29, திங்கள் கிழமையின் ராசிபலன்களை பார்ப்போம்.
2026 ஜனவரி மாதம், கிரகங்களின் சிறப்பான பெயர்ச்சிகளாலும், சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் நுழைவதாலும் பல ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கடக ராசிக்குள் ஜூன் 2-ஆம் தேதி நுழைவது போன்ற நிகழ்வுகள், சில ராசிகளுக்கு பெரும் செல்வ வளர்ச்சியையும், திடீர் பணவரவுகளையும் கொண்டு வரும்.
இந்த யோகம் துலா ராசிக்காரர்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அள்ளித் தரும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும்.
2025 முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. புத்தாண்டு வரும்போது, சில ராசிக்காரர்களுக்கு சொத்து, வீடு, நிலம், தங்கம் போன்றவற்றில் பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
குரு தற்போது மிதுன ராசியில் உச்ச நிலையில் சஞ்சரிப்பதால், இந்த இரு கிரகங்களின் அமைப்பு 100 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய சமசப்தக ராஜயோகத்தை உருவாக்குகிறது.
செவ்வாய் பெயர்ச்சி: இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் அசாதாரணமான வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் வழிவகுக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.