- ADVERTISEMENT -
மகாவலி கங்கையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மாயம் – தேடுதல் தீவிரம்
திருகோணமலையில் ஆசிரியரால் மாணவிகளுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

திருகோணமலையில் ஆசிரியரால் மாணவிகளுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.