சூரியன் பரணி நட்சத்திரம் மற்றும் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் கடகம், கன்னி, தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படுபவர் புதன். அறிவு, பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம், கணக்கு, புத்திசாலித்தனம் போன்ற அம்சங்களை புதன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இந்த முக்கியமான ஜோதிட நிகழ்வு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் மார்ச் மாத நடுப்பகுதி வரை தொடரும் என ஜோதிடர்கள் நம்புகின்றனர்.
2026 ஜனவரி 20-ஆம் தேதி, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இது மிகவும் சிறப்பான நிகழ்வு, ஏனெனில் இத்தகைய நட்சத்திர பெயர்ச்சி கடந்த 27 ஆண்டுகளில் நிகழவில்லை.
சனி மற்றும் புதன் கிரகங்கள் இணைந்து உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகம் வாழ்க்கையில் நிலைத்த முன்னேற்றம், அறிவுசார் வெற்றி மற்றும் நீண்டகால வளர்ச்சியை அளிக்கும் என நம்பப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31, புதன்கிழமை அன்று, மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
2025 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் இந்த நேரத்தில், ஜோதிட உலகின் கவனம் அனைத்தும் டிசம்பர் 30 ஆம் தேதி உருவாகவிருக்கும் ஒரு சக்தி வாய்ந்த யோகத்தின் மீது குவிந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29, திங்கள் கிழமையின் ராசிபலன்களை பார்ப்போம்.
2026 ஆம் ஆண்டின் முதல் ராசி மாற்றம் ஜனவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று சுக்கிரன் மகர ராசிக்குள் நுழையவிருக்கிறார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான்.
இந்த ஜோதிட சாதகம், புதனின் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு விருச்சிகம், சிம்மம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நல்ல காலகட்டத்தை அறிவிக்கிறது.