இந்தத் தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதியின் போர் தொடர்பான அதிகாரங்களை வரையறுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.