15 வயதில் சாதனை மழை: இறுதிப்போட்டியில் 29 பந்தில் 94 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இலங்கை ஏ அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.