இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு, உலக உணவு திட்ட அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு...
நீட் தேர்வுக் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, ‛உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது' என...
'அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து ஜோ பிடன் ஜனாதிபதியானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள்' என, டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3ம் திகதி நடைபெறுகிறது. குடியரசுக்...
ஒடிசாவில் உள்ள காவல் நிலையத்தில், சிறுமியை, தொடர் பாலியல் வன்புணர்வு செய்த, இன்ஸ்பெக்டர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம், மாநில காவல் துறை மன்னிப்பு கோரியுள்ளது.
ஒடிசாவில் உள்ள சுந்தர்கர் மாவட்டம், பிர்மித்ராபூருக்கு, மார்ச், 25ல்...
சிங்கம் ஹிந்திப் படத்தில் வருவதுபோல், ஓடும் இரண்டு கார்களின் மீது நின்று சென்ற, மத்திய பிரதேச எஸ்.ஐ.,க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில், டமோஹ் மாவட்டத்தில் உள்ள நரசிங்கர் பொலிஸ் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக உள்ளவர்...
பீஹாரில் 3 மாவட்டங்களில் இன்று (26) மின்னல் தாக்கியதில் 12 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீஹார் மாநிலத்தில் சில நாட்களுக்கு மோசமான வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த...
சிங்கப்பூரில் முக கவசம் அணியுமாறு கூறிய பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த, 55 வயது மதிக்கத்தக்க நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இதுவரை 3,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
கொரோனாவால் இங்கிலாந்தும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 94,000 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 12,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த திங்களன்று இங்கிலாந்து அரசு அங்கு பணிபுரியும் 16,888 பேருக்கு கொரோனா பரிசோதனை...
கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் வகையில், போட்டியாளர்களான கூகுளும் - ஆப்பிளும் முதல் முறையாக இணைந்து புதிய மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும்...
ஆறு போர்களை விட அதிகமானோரை இழந்த அமெரிக்கா
ஆறு போர்களில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசெம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா...