கொரோனா வைரஸை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு முன்பு ஊரடங்கைத் தளர்வுபடுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசுஸ், கட்டுபாடுகளால் பலர் சோர்வடைந்து வருவதாகவும், எட்டு...
கொரோனா வைரசுக்கான சரியான மருந்து ஒருபோதும் கிடைக்கப்பெறாமாலும் கூட போகலாம் என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
காணொளி காட்சி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நோய்த்தொற்று தடுப்பிற்கான...
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான...
இன்று இதுவரை சென்னையில் 25 பேர் கொரோனால் உயிரிழப்பு
சென்னையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று காலையில் மட்டும் இதுவரை 25 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ்காந்தி மருத்துவனையில் 8, கே.எம்.சி மருத்துவனையில்...
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே 12 ஆம் வகுப்பு...
கொரோனா வைரஸ் தொற்றால் சென்னையில் இன்று மட்டும் 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்ததாக கொரோனாவால் தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருந்து வருகிறது.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று 1000, 2000 என...
ஈரானை சேர்ந்த விமான நிறுவனமே மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் 10ஆம் இடத்தில் உள்ளதுடன், மத்திய...