வருடா வருடம் பிரித்தானிய மகாராணியார், நத்தார் தினத்தில் நாட்டு மக்களுக்கு முக்கியமான உரை நிகழ்த்துவது வழக்கம்.
இம்முறை அவர் நடனம் ஆடுவது போல, டிக் டாக்கில் வெளியான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
https://video.dailymail.co.uk/preview/mol/2020/12/25/757673541432986196/636x382_MP4_757673541432986196.mp4
மேலும் செய்திகளை...
நவம்பர் 3ஆம் திகதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை நாட்கணக்கில் இழுத்து, பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை ஒப்புக்கொள்ளாமல் முன்னாள் ஜனாதிபதி...
கடந்த மார்ச் மாத இறுதியில் whatsapp status காலளவு 15 விநாடிகளாக குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது அது மீண்டு 30 விநாடிகளாக அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் கொரோனா...
தென்கொரியாவில் நேற்று, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் அமைதியாக நடந்தது.
ஏராளமானோர், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களித்தனர். ஒவ்வொரு வரும், வெப்பமானி சோதனைக்கு பிறகே, வாக்கு...
இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை.
சீனாவில் தான் கொரோனா பரவியது என...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
ராவல்பின்டியில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 2009ஆம் ஆண்டு...
“இராணுவ அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் செய்த காலம் மாறி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்லும் போது கண்ணீர் மல்க வழிஅனுப்பிய நிகழ்வு இகல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வவுனியா புதுக்குளம்...
சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு கோரிக்கை
போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலையும், அவர்கள் பற்றிய தகவலையும் வெளியிடுமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை...
அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டண விவரம்
பஸ் கட்டணம் இன்று முதல் 6.56 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறைந்தபட்ச 10...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட்டைத் தெரிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடந்த கூட்டத்திலேயே ஆர்னோல்ட், யாழ். மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ்த்...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில் அங்கு கென்டக்கி மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன.
அங்கு பெயிண்ட்ஸ் வில்லே என்ற நகருக்கு அருகில் உள்ள...
தனுஷ் இயக்கிய முதல் படமான ப.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் இரண்டாவது படத்தை விரைவில் இயக்கவுள்ளார்
இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக...
பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பணி இடைநிறுத்தும் செய்யும் உத்தரவை ரத்துச் செய்து, அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக...