சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒன்பது பேர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு...
கொழும்பு, தெமட்டகொடை பகுதியில், ஒரு கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு...
10 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 7 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களனி, வனவாசல பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு...
ஹொரணையில் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைபொருளின் மொத்த நிறை 192 கிலோகிராம் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில், பொலிஸார் மேற்கொண்ட
துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
காலி, கராபிட்டிய பகுதியில் இன்று (12) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
34 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில்...
ஆனமடுவ - புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த நபரை ஓகஸ்ட் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...
2 கிலோ 85 கிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கொள்ளுப்பிடட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் குறித்த பாகிஸ்தான் பிரஜை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் மற்றும்...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் ஹெரோய்ன் போதைபொருளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் மாதம்பிட்டிய பகுதியில் கைசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 23 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விசேட...
5 கிலோ 24 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப் பொருள் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த...
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியில் ஹெரோய்ன் போதைபொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸாரால் குறித்த சந்தேக நபர் நேற்று காலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 105 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக...
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த பெண்ணிடமிருந்து 22 ஹெரோய்ன் போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த...