வடக்கில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றுவதற்காக, வில்பத்து கல்லாறு வனப் பகுதியில் காடழிப்பு செய்து மீள் குடியமர்த்தியமை சட்டவிரோதமானது என, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு...
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 இல் நடைபெற்ற...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரை, நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம், இது தொடர்பான உத்தரவை இன்று...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவை எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ரிஷாட் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது, அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் இன்று (19) காலை...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இன்று (19) காலை தெஹிவளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App...
தன்னை கைது செய்வதை தடுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையில் தன்னை...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 5 மணித்தியாலம் வாக்குமூலம் அளித்து அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (27) காலை ஆஜராகியிருந்தார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம்...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (27) காலை ஆஜராகியுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
வவுனியா இரட்டைப்பெரியகுளம்...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்று (24) காலை முன்னெடுத்தனர்.
சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ்...
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தன்மீது முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மாத்திரமன்றி அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதனை செய்ய முடியாதவிடத்து...
இந்தியாவுக்கு செல்லவுள்ள சர்வக்கட்சிக் குழுவில் தாம் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையிலான குழு எதிர்வரும் 9ஆம்...