ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்காக தேசிய பட்டியலில் ஏழு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றது இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதனை, அக்கட்சியின் பொதுச்...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் சின்னம் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், பொதுத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பொதுத்...
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் பொதுச்செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பெயரிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு...
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கையை தயார் செய்ய...
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பி. ஹரிசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்...
புதிய அமைச்சர்கள் இருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, கிராமிய பொருளாதார அலுவல்கள்...
இந்திய வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் 150 வீடுகளுக்கான அடிக்கல்லினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித்சிங் சந்து நேற்று நாட்டி வைத்தார்.
மொனராகலை மாவட்டத்தின் குமாரவத்தைப் பகுதியில் இந்த வீட்டு திட்டம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான...
போதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறியுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில வகையான போதைப்பொருட்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதற்காக கடத்தி வரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஆயிரத்து...
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்கெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இதனை தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக யாழ்ப்பாணத்தில்...