முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 927 பேர் இன்று (29) தங்களது வீடு திரும்பவுள்ளனர்.
சுமார் 12 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இவர்கள் வீடு திரும்புகின்றனர்.
முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை, 58,697...
போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மை காலமாக, நாட்டின் அதிகரித்துவரும் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் உள்ளிட்ட இலங்கை பொலிஸார் மூலம்...
உள்ளூராட்சித் தேர்தல் தினத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன், தேர்தல் ஆணைக்குழு நேற்று நடத்திய பேச்சுக்களின்...