கொழும்பு – 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 03 வீதிகள் இன்று (05) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புனித அன்ரூஸ் வீதி, புனித...
மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளுமெண்டல் மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல்...
கற்பிட்டி, முகத்துவாரம் விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Get all the Latest Sir Lanka Tamil News...
நாளை காலை 9.00 மணி முதல் 18 மணி நேரம் கொழும்பில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி...
ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை விடுதலை செய்யவதற்கு பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபர், பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 1 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக...
கொழும்பின் முக்கிய வீதிகள் சிலவற்றில் நாளைய தினம் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மோதரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய வீதியின் மஹவத்த சந்தியில் இருந்து ஆலமரத்தடி சந்தி வரையான பாதையில், வாகன...