மினுவாங்கொடை கொரோனா கொத்தனியில் மேலும் 60 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்கு உள்ளாவர்கள் எண்ணிக்கை...
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 19 பேர் தனிமைப்பட்டவர்கள் என்பதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்த 21 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 61 பேர் இன்று (11) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4689 ஆக அதிகரித்துள்ளது.
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின்...
மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 09 பேர், இன்று (19) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விமான...
மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை...