மேல் மாகாணத்தில் நேற்று(29) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக வரும் விடுமுறை நாட்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத்...
மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளுமெண்டல் மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல்...
கொழும்பு – 15 மட்டக்குளி காக்கைதீவு பகுதியில் இன்று (25) காலை கால்வாய் ஒன்றுக்குள் கார் ஒன்று கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் சாரதி காருக்குள் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு...
மட்டக்குளி பகுதியில் உள்ள தேவாலயம் மற்றும் அதற்கு அருகில் அமைந்துள்ள பாடசாலைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வானம், சந்தேகத்துக்குரிய வாகனம் அல்லவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயந்திக் கோளாறு காரணமாக குறித்த வாகனம், உரிமையாளரால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தாக...
நாளை காலை 9.00 மணி முதல் 18 மணி நேரம் கொழும்பில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி...