2021ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கும் மகேந்திர சிங் தோனியே சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்குத் தலைமை தாங்குவார் என்று அந்த அணியின் தலைமை செயலதிகாரி காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதல் தோனி தலைமையில்...
இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான 38 வயதுடைய மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.
அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று...
தோனி குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான சந்தீப் பாட்டில்.
தோனி கடந்த ஆறு மாதமாக இந்திய அணியில் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், தோனி...
மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் முன்னாள் அணித்தலைவர் தோனி.
14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று...