புத்தளம், கற்பிட்டி பகுதியில் 10 கிலோகிராம் தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், காரின் இருக்கையில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
வௌிநாட்டிற்கு அனுப்புவதற்கே இந்த தங்கம்...
தனியார் பஸ் ஒன்று கெப் வாகனமொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம்- அநுராதபுரம் வீதியின், சாலியவெவ பகுதியில், நேற்று (06) இரவு இந்த விபத்துச்...
புத்தளம், அட்டவில்லுவ பிரதேசத்தில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவர் மீது லொறியொன்று மோதியதில் குறித்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
நேற்று (30) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த...
புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புழுதிவயல் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் நேற்று (24) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுரங்குளி கணமூலை குறிஞ்சாவெட்டியவைச் சேர்ந்த கருப்பையா லஷ்சுமி (வயது 71) எனும்...
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு? என்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில்...
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே சென்றுவர முடியுமெனஅறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா ,...
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் புத்தளம் கற்பிட்டியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச சார்ப்பற்ற அமைப்பொன்றை சேர்ந்த குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் மே மாதம் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டமானது நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில் திருத்தம் மேற்கொண்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (20) புதிய அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதற்கமைய கொழும்பு , கம்பஹா , களுத்தறை மற்றும் புத்தளம்...
ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ,கண்டி, கோகலை, புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட உள்ளதாக...
கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு உத்தரவு, நாளை (16) காலை...
கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளுக்கு பி.ப 4.00...
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய சகல மாவட்டங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 ஆம் திகதி...