பணிப்பெண்களாக குவைட் நாட்டுக்கு சென்று, அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான பெண்களில் 60 பேர் இன்று (22) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களில், அந்நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 45 பேரும்...
பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய சிங்கப்பூர்த் தம்பதிக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில், மியன்மாரைச் சேர்ந்த 31 வயது மோ மோ தான் (Moe Moe Than) பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானார்.
போர்வையும் தலையணையும் இன்றி...
சவூதிஅரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை பணிப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணிபுரிந்த வீட்டின் எஜமானனால் இந்தப் பெண் கொலைசெய்யப்பட்டுள்ளார். பெண்ணின் கொலையை அடுத்து, எஜமானன் தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
குறித்த நபர்...