புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோய்ன் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்பகள் இருவரையும் நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், சந்தேக...