தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பியை இடைநிறுத்தியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பியை இடைநிறுத்தியுள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள தமுகூ நாடாளுமன்ற...
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இராதாகிருஷ்ணன் உட்பட மூவர் போட்டியிடுவோம். தேசிய பட்டியல் ஊடாகவும் ஒருவரை நாடாளுமன்றம் அழைத்து செல்வோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானிக்கவுள்ளது.
அதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டம் இன்று (27) நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லையா...
“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகத்துக்காக பெற்றுள்ள உத்தரவாதங்கள்” என, தெரிவித்து அமைச்சர் மனோ கணேசன் சில விடயங்களை தனது பேஸ்புக்...
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தனக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான்...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக சம்பள நிர்ணய சபையொன்றை நியமிக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என, இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை...
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மேதினக் கூட்டம், தலவாக்கலை பொது மைதானத்தில் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது மே தின நிகழ்வுகளை நுவரெலியா நகரில் நடத்தவுள்ளது.