கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் காற்று வாங்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் மெரினாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.பொதுமக்களும் முதல் நாளே மெரினா கடற்கரைக்கு சென்று...
தொலைக்காட்சி நடிகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் இது தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் 30 வயது நபரை கைது செய்தனர்.
அந்த நபர் விருதுநகரைச் சேர்ந்த விஜயக்குமார் என்றும், அவரது...
கணவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் தனிக்குடித்தனம் நடத்திய பெண், பத்து ஆண்டுகளுக்குப் பின் உறவினர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி செல்வி....
ஆரணி அருகே தகாத உறவு விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் தாங்க முடியாமல் இருவர் உயர்மின் அழுத்த கோபுரத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளனர்.
ஆரணி அடுத்த அரையாளம் கிராமம் காலணி பகுதி, பஜனைக் கோவில் தெருவைச்...
தந்தையுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் பெற்ற மகளை, தாயே கொலை செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
காஹர் பிலாட்டில் 36 வயது நிரம்பிய பெண் வசித்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு, 12 மற்றும்...