அக்குரஸ்ஸ பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இன்றி சிவனொளிபாதமலைக்கு லொறியொன்றில் சென்ற நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மவுசாகலை பகுதியில் குறித்த லொறியை பொலிஸார் சோதனைக்கு...
சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியை துப்புரவு செய்யும் பணிகளை முன்னெடுக்கவுள்ளன.
இந்த செயற்றிட்டம் இன்று (11) மற்றும் நாளைய (12) தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியை துப்புரவு செய்யும் பணிகள் மூன்றாவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுகின்றமை...
சிவனொளிபாதமலைக்கு கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் சென்ற 19 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கேரள கஞ்சா, ஹெரோயின்...
2020 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (11) ஆரம்பமாகியது.
சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது...
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமாகவுள்ள 2019/2020 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவ காலத்தைமுன்னிட்டு, எதிர்வரும் 17ஆம் திகதி விசேட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
யாத்திரிகர்களின் நலன் பேணுவதற்காக நடத்தப்படவுள்ள இக்கூட்டம்,...
சிவனொளிபாதமலை அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு இனந்தெரியாத சிலர் இதார் ஊற்றி சேதம் விளைவித்துள்ளனர்.
சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள்...
சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்குச் சென்றிருந்த நபரொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
பதுளையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கெந்தகொல்ல சமுர்த்தி அபிவிருத்தி...
சிவனொளிபாதமலைக்கான யாத்திரை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நோன்மதி தினத்தில் ஆரம்பமாகவுள்ள புனித யாத்திரையை முன்னிட்டு பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீ ரஜமஹா விகாரையில் மத வழியாடு இடம்பெறவுள்ளது.
அத்துடன், 21ஆம் திகதி அதிகாலை சிவனொளிபாத...
சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனை, சிவனொளிபாதமலை நாயக்கர் பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நல்லதண்ணி நகரத்தில் கிராம சேவகர் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில்...
சிவனொளிபாதமலை ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ மாத்திரம் சொந்தமானது அல்ல என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவ ஆலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதில்...
இரவு நேரத்தில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ.கருணாதிலக்க...
சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் இன்றைய தினத்துடன் நிறைவு பெறவுள்ளது.
இதனையடுத்து, சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் இரத்தினபுரி, பெல்மடுள்ளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.
சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலமானது, கடந்த டிசெம்பர் மாதம் 3ஆம்...