புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு போடப்பட்டு வருகிறது.
இதுவரை இந்தியாவில்12.7...
ஹரியானா மாநிலம் குருகிராமில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இதனிடையே தடுப்பூசியை தடைசெய்ய சொல்லி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
55 வயதான...
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் புனே மாநிலத்தில் உள்ள சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை...
மாலைத்தீவு, நேபாளம் உள்பட 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா இன்று வழங்குகிறது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்டை...
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜோ பைடன் அறிவித்தார்.
ஓராண்டுக்கும் மேலாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்...
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசி பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை ஊட்டும் முயற்சியாக, அவருக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் காட்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
அடுத்த மாதம் 20ஆம்...
கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் ஒருவேளை ஆண்களுக்கு பெண் தன்மை வரலாம். ஏன் சில பெண்களுக்கு தாடி மீசை கூட வளரலாம் எனும் சர்ச்சை கருத்தை பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர்...
கொரோனா வைரஸ் தாக்குதலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்த கொடிய தொற்றை ஒழித்திட தமது நாட்டு மக்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள பைசர்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தை ஒருவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அவருக்கு...