மானிப்பாய் - உடுவில் வீதியில், இன்று (12) அதிகாலை, விசேட அதிரப் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 100 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அவ்வீதி வழியே வந்த டிப்பர் வாகனமொன்றை...
400 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன், இரண்டு சந்தேகநபர்கள் இன்று(08) காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றின் கஞ்சா கொண்டுசெல்லப்படுவதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது,...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை -பகுதியில் 74 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து குறித்த கேரளா...