கொரோனா நேரத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் குழந்தை பிறப்பு அதிகரித்து இருக்கிறது. அதேபோல காண்டம் விற்பனையும் சூடு பிடித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதற்கு மாறாக தென் கொரியாவில் மட்டும் உலகிலேயே...
கொரோனா தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பரிமாற்றம் ஆவதை ஒரு ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 16 கர்ப்பிணிகளை அடிப்படையாக வைத்து...
ஐ.டி.எச்-இல் இருந்து தப்பிச்சென்ற இரண்டரை வயது குழந்தை, எஹெலியகொட பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் அங்கு வந்து குழந்தையை வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில்...
அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் வளரும் பருவத்திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்கள் பெறுகின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தை, மழழை மொழியில்...
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் வீசிய தாய், அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.
நான்கு நாள்களுக்கு முன்னர்...
கண்டி - தெல்தோட்டை நகரில் 03 வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிளை மோதிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய...
குழந்தை சுஜித் உயிரிழந்ததால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள் பெற்றோர் மற்றும் உறவினர்களின் அலட்சியம் காரணமாக அடுத்தடுத்து 4 பிஞ்சு குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியில் என்ன நடக்கிறது என தெரியாமல் தொலைக்காட்சியை...
வவுனியா - நெடுங்கேணி - ஊஞ்சல்கட்டி பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து 8 மாத குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குழந்தையை நேற்று மாலை உறங்கவைத்துவிட்டு, வீட்டிலிருந்து...
ஜப்பானில் உள்ள யமாகுச்சி பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.
அங்கு சுற்றிப்பார்த்து கொண்டிருந்தபோது 2 வயது பேரக்குழந்தையான யோஷிகி புஜிமோட்டோ காணாமல் போய்விட்டான்.
அவனை...
பிறந்த குழந்தையை விற்க முயன்ற மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் ராகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக...
கருக்காலத்தின் போது வயிற்றில் இருக்கும் பாலினத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்துவது நமது நாட்டில் தடை செய்யப்பட்ட, சட்டவிரோத, தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வசிக்கும் அனில் பான்டா என்பவர் எட்டு மாத...
2013ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்த தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ள அதிசயம் சீனாவில் நடைபெற்றுள்ளது.
சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் 2013ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர். மரணத்திற்கு பிறகு அவர்களின் கருமுட்டைகள் நான்ஜிங்...
பிறந்து 16 நாளே ஆன கைக்குழந்தையை குரங்கு ஒன்று தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடமாநிலங்களில் குரங்குகள் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதேபோல் குரங்குகளால் ஏற்படும் பிரச்சினையும் அதிகம்.
மக்களின் உடைமைகளை சேதப்படுத்தியும்,...