தேசியப் பட்டியல் ஊடாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள ஒரு தரப்பினர் விரும்புவதாக கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது...
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இணைந்து செயற்படும் காலம் தற்போது வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் குறித்து எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இன்றைய தினமும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை இளைஞர் தலைமையின் கீழ் கொண்டுவர செயற்குழு முடிவு...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (12) இடம்பெறவுள்ளது.
இதற்காக தற்போதுவரையில் 8 பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அக்கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று (10) விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக...
மேலும் 37 பேர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள்...
“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் ரணில் விக்கிரமசிங்க 2023 வரை நீடிப்பார். அதற்கு முன்னர் மாற்றம் வேண்டுமெனில் கட்சி சம்மேளனத்தைக்கூட்டி கட்சி யாப்பின் பிரகாரமே மாற்றங்கள் செய்யப்படவேண்டும்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் உதவி தொகையினை தமது அரசாங்கத்தில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிரதேசத்தில்...
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இராஜினாமா செய்துள்ளார்.
தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார்.
இது...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, அங்கு குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கலந்துரையாடல்...
கட்சியை விட்டு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (04) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியும் அறிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த நாடாளுமன்றத்தின்...