மேல் மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நவம்பர் 9 திங்கள், நாளை அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை(20) வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் இன்று (09) திறக்கப்பட்டவுள்ளன.
இதற்கமைவாக இந்தப்பகுதிகளில் இன்று காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8 .00 மணிவரையில்...
கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில், கந்தான மற்றும் ஜா-எல பகுதிகளுக்கும் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை...
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை (14) முதல் மீள் அறிவித்தல் வரை இந்த நடைமுறை...
நாடு முழுவதும் நேற்று (31) அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல்...
இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,...
ஊரடங்கு உத்தரவை மீறிய 1710 பேர், இன்று (25) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்...
எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 25ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு...
எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கு நாளை...
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே சென்றுவர முடியுமெனஅறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா ,...
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் 04ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு உத்தரவு இரவு 08 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.
அத்துடன், அந்தப் பகுதிகளில்...