கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து...
மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (09) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் சில பகுதிகள் மறு...
மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5...
நாளை(29) நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (29) நள்ளிரவு முதல் நவம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05 மணிவரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க,...
கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை முதலான பொலிஸ் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
இன்று மாலை...
கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையை அடுத்து, கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை , வாழைத்தோட்டம் , டாம் வீதி , ஆட்டுப்பட்டித் தெரு , கொச்சிக்கடை கரையோர...
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவும் நிலையை அடுத்து, கொத்தட்டுவ, முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அறிவிக்கும் வரையில் , கொத்தட்டுவ மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ்...
கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளுக்கு மீண்டும் அறிவிக்கும் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருவளை,...
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்,...
கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (21) இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி...
கொரோனா தொற்று பரவலை அடுத்து நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குளியாபிட்டிய, நாராம்மல, கிரிஉல்ல, பன்னல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை(20) வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக...
கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 காவற்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
37 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று...