வேலூரில் உள்ள ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர், சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமண நிச்சயதார்த்த...