கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 காவற்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
37 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று...
இலங்கையில் பாதாள உலகக் குழு உறுப்பினரான சுனில் பொன்சேகா என்பனவர், பெங்களுரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக க்யூ பிரிவு பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரால்...
நாள்: சார்வரி வருடம் புரட்டாசி 29 ஆம் நாள் அக்டோபர் 15, 2020 வியாழக்கிழமை
திதி: திரயோதசி காலை 08.33 மணிவரை அதன் பின் சதுர்த்தசி மறுநாள் விடிகாலை 4.53 மணிவரை அதன் பின்...
இன்றைய ராசிபலன் 15.10.2020
மேஷம்: பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள்...