இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.
தான் சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுவதாகவும், கடந்த நாட்களில் தன்னுடன் தொடர்புகளை பேணியவர்கள், சுகாதார...
கடந்த புதன்கிழமை (13) பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, குறித்த அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள்...
நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரும், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடையவரும் கொழும்பு-10 பகுதியைச்...