சுயாதீன உறுப்பினர் நால்வர் சஜீத் அணியில் இணைந்தனர்
பாராளுமன்றில் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்ட நால்வர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர்.

பாராளுமன்றில் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்ட நால்வர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு இணைந்துகொண்டுள்ளனர்.