கோட்டாபயவுக்கு சிங்கப்பூர் வழங்கியுள்ள அனுமதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் சிங்கப்பூரில் இருப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் சிங்கப்பூரில் இருப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, மேலும் 14 நாட்கள் அந்நாட்டில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவருக்கு அந்நாட்டில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.